ஆஹா, இங்கே பேனாக்கள் இரண்டு ..... புத்தகம் ஒன்று காட்டி அசத்தப்பட்டுள்ளன. ஜோர் ஜோர் ! :)’எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...’என்ற புத்தகத்தின் தலைப்பும் பொருத்தமாக உள்ளது.எனக்கும் இந்த புத்தகத்தை எப்போதோ படித்துள்ள ஞாபகம் வருகிறது. :) நல்வாழ்த்துகள் .... முருகு.
குருஜிஇஇஇஇஇஇ.. இந்த அக்குறும்புதானே வேணாங்குது.))))))
குருஜியின் மின்-நூல்களைப் படித்தீர்களா?
அப்பூடின்னா இன்னாதுங்க வெளங்கலியே. இந்த பொஸ்தவம் குருஜி கூரியருல அனுப்பினாங்கல்லா.. நன்றிங்க
புத்தகப் பரிசு வாங்கியதற்கு பாராட்டுக்கள் !
பொஸ்தவம் மட்டிலுமில்லா கூடவே பார்க்கரு பேனாஸெட்டு.. தனியா ரெண்டு நிப்பு பேனாவு ஆயிரம்ரூவா பணவிசிறி... கிஸுமிஸு..அல்லா கோட அனுப்பினாகளே....நன்றிங்க
குருவின் பரிசு பொருட்களா?வாழ்க நட்பு
ஆமுங்க மேடம் நன்றி
ஆஹா அருமையான பரிசு முறுக்குக்கு:) வாழ்த்துக்கள்... பார்க்கர் பேனையால முதலில் தமிழ் எழுதிப் பழகுங்கோ... என்னைப்போல:).
ஐயே....இந்தபேனா குருஜி ஏதுக்கு எனக்கு தந்தாக தெரியுமா.. நா இப்ப ஸி..ஏ.. படிக்குறேன்லா.. அந்த எக்ஸாம இந்த பேனாவாலதானே எளுதி மொதக அட்டெம்புலயே கெலிக்க போறேன்லா... அத வுட்டுபோட்டு நல்ல தமிளு எளுத சொல்லினிகளே. நம்மால அதெல்லா ஏலாதுங்க...நன்றி..
வை. கோ.சாரிடம் கிடத்த பரிசுஎன நினைக்கிறேன்வாழ்த்துக்கள்
ஆமா ஸாரே குருஜி தந்த பரிசு பொருட்கள்தான்..நன்றிங்க.
தாங்ஸுங்க..
ஆஹா, இங்கே பேனாக்கள் இரண்டு ..... புத்தகம் ஒன்று காட்டி அசத்தப்பட்டுள்ளன. ஜோர் ஜோர் ! :)
ReplyDelete’எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...’
என்ற புத்தகத்தின் தலைப்பும் பொருத்தமாக உள்ளது.
எனக்கும் இந்த புத்தகத்தை எப்போதோ படித்துள்ள ஞாபகம்
வருகிறது. :)
நல்வாழ்த்துகள் .... முருகு.
குருஜிஇஇஇஇஇஇ.. இந்த அக்குறும்புதானே வேணாங்குது.))))))
Deleteகுருஜியின் மின்-நூல்களைப் படித்தீர்களா?
ReplyDeleteஅப்பூடின்னா இன்னாதுங்க வெளங்கலியே. இந்த பொஸ்தவம் குருஜி கூரியருல அனுப்பினாங்கல்லா.. நன்றிங்க
Deleteபுத்தகப் பரிசு வாங்கியதற்கு பாராட்டுக்கள் !
ReplyDeleteபொஸ்தவம் மட்டிலுமில்லா கூடவே பார்க்கரு பேனாஸெட்டு.. தனியா ரெண்டு நிப்பு பேனாவு ஆயிரம்ரூவா பணவிசிறி... கிஸுமிஸு..அல்லா கோட அனுப்பினாகளே....நன்றிங்க
Deleteகுருவின் பரிசு பொருட்களா?
ReplyDeleteவாழ்க நட்பு
ஆமுங்க மேடம் நன்றி
Deleteஆஹா அருமையான பரிசு முறுக்குக்கு:) வாழ்த்துக்கள்... பார்க்கர் பேனையால முதலில் தமிழ் எழுதிப் பழகுங்கோ... என்னைப்போல:).
ReplyDeleteஐயே....இந்தபேனா குருஜி ஏதுக்கு எனக்கு தந்தாக தெரியுமா.. நா இப்ப ஸி..ஏ.. படிக்குறேன்லா.. அந்த எக்ஸாம இந்த பேனாவாலதானே எளுதி மொதக அட்டெம்புலயே கெலிக்க போறேன்லா... அத வுட்டுபோட்டு நல்ல தமிளு எளுத சொல்லினிகளே. நம்மால அதெல்லா ஏலாதுங்க...நன்றி..
Deleteவை. கோ.சாரிடம் கிடத்த பரிசு
ReplyDeleteஎன நினைக்கிறேன்
வாழ்த்துக்கள்
ஆமா ஸாரே குருஜி தந்த பரிசு பொருட்கள்தான்..நன்றிங்க.
Deleteதாங்ஸுங்க..
ReplyDelete